Friday, November 21, 2008

நிஜம்


பார்த்து பழகிய நாட்களிலிருந்து

இர்பில் இருந்து வந்த உன் காதல்

எனை தொட ஒரு வினா விசும்பல்

நீ நல்லவனா கெட்டவனா என்று?

என்னெனில்

காதலில் எதுவும் இனிக்கும்

ஆனால் கைபிடிகைஇல்

வாழ்க்கை மட்டும்அல்ல

என் வார்த்தையும் கசக்கும்

ஏமாற்றம்

உணர்ச்சி அற்றவள் என்று என்னை ஏளனம் செய்கிறாய்

கணவனாய் மாறிய பின் அழித்து விடுவாயோ

என் உணர்வுகளை என நான் பயப்பட

காதலனாய் இருக்கும் போழுதே

கிழித்து விட்டாய் என் இதயஇத்தாய்

இனி எப்படி உணர்வுகள் வரும்

Thursday, November 20, 2008

இன்றைய கோவலன்


கோபத்தில் நானும் கண்ணகி தான்

உன்னை என்னிடம்இருந்து யார் பிரிதிருந்தாலும்

எரித்திருப்பேன் ஆனால்

என் கோவலனே

நீ ஏன் பிரிந்து சென்றாய்

மாதவியேய் தேடி

ராமா


நீ ராமன் இல்லை
ஆனால் உனக்காய்
தனியே வனவாசமிருக்கும்

நான் நிச்சயம் சீதை தான்

இவைகள் நண்பர் தருண்னுக்காக (ஸ்பெஷல்)


கல்வெட்டு கை எழுத்தின் கலக்கல் மாணவன்

லிலைகள் புர்யும் சுவடுகள் இல்லை உன்னிடம்

படிப்பில் பட்டம் எப்படியோ?

ஆனால் மங்கையர் உள்ளத்தில் மன்மத பட்டம்

இன்றைய புதிதில் புதிராய் நே எனக்கு

ஆனால் உன் வீர விளையாட்டுக்கு

என்றுமே ரசிகை நான் உனக்கு

Tuesday, November 18, 2008

காதலன்


ஐந்து நிமிடம் என்னை

உற்று பார்க்கும் ஆண்கள் கூட

என்னை தவறாய் நோட்டமிட கத்திருகைஇல்

என் மீது அசை இருந்தும்

உன்மீது என நேசம் இருந்ததும்

என்னை கலங்க படுத்தாத

உன் கண்கள்

தவறாய் தொட துடிக்காத

உன் கைகள்

கள்ளம் கபடம் இல்லாத

உன் மனம் இவற்றை நேசித்தேன்

உன்னை காதலன் என எண்ணி

கணவன்னை வருவாய் என

காத்திருக்கிறேன் என் தவத்துக்கு

உரிட்ட பெயர் பயிதியக்கரி


படிப்பு


ஆசையாய் படிக்க கிடைத்தது

முதுகலை பொறிஇயல் பட்டம்

பெண்ணாய் வாழ்க்கையில்

பல தடை தாண்டி வந்தபின்
கிடைத்தது படிதாண்டா

பத்தினி பட்டம்

பகுத்தறிவு இல்லா மனிதரிடையே

வாழும் பொது இந்த

பட்டங்களால் என்ன பயன்?

கற்பனை


கற்பனை கணவனை

எதிர்பார்த்து கத்திருகைஇல் தெரிந்தது

வானவில் கோலத்தை விட

மணபெண்களின் நானா கோலம் அழகுதானே

சீதை


இந்த கலியுகத்தில்


ராமனை தேடும்

சீதைகளின் பெயர்

முதிர்கன்னி


Monday, November 17, 2008

நேர்காணல்


என் திறமைகளை இன்று

யார் பாராட்டும் போதும்

நினைவில் வரும்

மேற்கத்திய ஆங்கில

உச்சரிப்பு இல்லாத உதடுகளால்

நிராகரிக்கப்பட்ட நேர்காணல் தேர்வு