முதல் குழந்தயெய் பறிகொடுத்து
இரண்டாம் குழந்தைக்கு உயிர் கொடுத்தவள் போல
என் முதர்கவிதைகளை பலி கொடுத்து
என் இரண்டாம் கவிதைகளின் அடி எடுத்து வைக்கிறேன்
இரண்டாம் குழந்தைக்கு உயிர் கொடுத்தவள் போல
என் முதர்கவிதைகளை பலி கொடுத்து
என் இரண்டாம் கவிதைகளின் அடி எடுத்து வைக்கிறேன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.