
இர்பில் இருந்து வந்த உன் காதல்
எனை தொட ஒரு வினா விசும்பல்
நீ நல்லவனா கெட்டவனா என்று?
என்னெனில்
காதலில் எதுவும் இனிக்கும்
ஆனால் கைபிடிகைஇல்
வாழ்க்கை மட்டும்அல்ல
என் வார்த்தையும் கசக்கும்
ஐந்து நிமிடம் என்னை
உற்று பார்க்கும் ஆண்கள் கூட
என்னை தவறாய் நோட்டமிட கத்திருகைஇல்
என் மீது அசை இருந்தும்
உன்மீது என நேசம் இருந்ததும்
என்னை கலங்க படுத்தாத
உன் கண்கள்
தவறாய் தொட துடிக்காத
உன் கைகள்
கள்ளம் கபடம் இல்லாத
உன் மனம் இவற்றை நேசித்தேன்
உன்னை காதலன் என எண்ணி
கணவன்னை வருவாய் என
காத்திருக்கிறேன் என் தவத்துக்கு
உரிட்ட பெயர் பயிதியக்கரி