Tuesday, November 18, 2008

காதலன்


ஐந்து நிமிடம் என்னை

உற்று பார்க்கும் ஆண்கள் கூட

என்னை தவறாய் நோட்டமிட கத்திருகைஇல்

என் மீது அசை இருந்தும்

உன்மீது என நேசம் இருந்ததும்

என்னை கலங்க படுத்தாத

உன் கண்கள்

தவறாய் தொட துடிக்காத

உன் கைகள்

கள்ளம் கபடம் இல்லாத

உன் மனம் இவற்றை நேசித்தேன்

உன்னை காதலன் என எண்ணி

கணவன்னை வருவாய் என

காத்திருக்கிறேன் என் தவத்துக்கு

உரிட்ட பெயர் பயிதியக்கரி


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.