
ஐந்து நிமிடம் என்னை
உற்று பார்க்கும் ஆண்கள் கூட
என்னை தவறாய் நோட்டமிட கத்திருகைஇல்
என் மீது அசை இருந்தும்
உன்மீது என நேசம் இருந்ததும்
என்னை கலங்க படுத்தாத
உன் கண்கள்
தவறாய் தொட துடிக்காத
உன் கைகள்
கள்ளம் கபடம் இல்லாத
உன் மனம் இவற்றை நேசித்தேன்
உன்னை காதலன் என எண்ணி
கணவன்னை வருவாய் என
காத்திருக்கிறேன் என் தவத்துக்கு
உரிட்ட பெயர் பயிதியக்கரி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.