Friday, November 21, 2008

நிஜம்


பார்த்து பழகிய நாட்களிலிருந்து

இர்பில் இருந்து வந்த உன் காதல்

எனை தொட ஒரு வினா விசும்பல்

நீ நல்லவனா கெட்டவனா என்று?

என்னெனில்

காதலில் எதுவும் இனிக்கும்

ஆனால் கைபிடிகைஇல்

வாழ்க்கை மட்டும்அல்ல

என் வார்த்தையும் கசக்கும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.