Friday, November 21, 2008

ஏமாற்றம்

உணர்ச்சி அற்றவள் என்று என்னை ஏளனம் செய்கிறாய்

கணவனாய் மாறிய பின் அழித்து விடுவாயோ

என் உணர்வுகளை என நான் பயப்பட

காதலனாய் இருக்கும் போழுதே

கிழித்து விட்டாய் என் இதயஇத்தாய்

இனி எப்படி உணர்வுகள் வரும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.